மண்டூர் (கர்நாடகா)

இலங்கையில் உள்ள ஊரைப் பற்றி அறிய, மண்டூர் கட்டுரையைப் பார்க்கவும்.


மண்டூர் என்பது கர்நாடகத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இங்கு மகாலட்சுமி, ஔமன் ஆலயங்கள் உள்ளன. காஜா பந்தெனவஜா தர்காவும் இங்குள்ளது. கரும்பு, சோளம், வெங்காயம், எலுமிச்சை, நிலக்கடலை, சூரியகாந்தி ஆகியன அதிகம் விளைகின்றன. பாண்டுரங்கன் வாரம், உகாதி, தசரா, தீபாவளி, நகர பஞ்சமி, முகரம், ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. கிராம உயர்நிலைப் பள்ளியும் இங்குள்ளது.

—  village  —
மண்டூர் (கர்நாடகா)
இருப்பிடம்: மண்டூர் (கர்நாடகா)

,

அமைவிடம் 16°11′00″N 75°42′00″E / 16.1833°N 75.7000°E / 16.1833; 75.7000
மாவட்டம் பாகல்கோட்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


770 மீட்டர்கள் (2,530 அடி)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டூர்_(கர்நாடகா)&oldid=2745943" இலிருந்து மீள்விக்கப்பட்டது