மனைவி சொல்லே மந்திரம்

ராம நாராயணன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மனைவி சொல்லே மந்திரம் (Manaivi Solle Manthiram) என்பது 1983 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை ராம நாராயணன் இயக்கினார். பி. கண்மணி கதை எழுதியுள்ளார்.

மனைவி சொல்லே மந்திரம்
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புபி. கலைமணி
கதைபி. கலைமணி
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
நளினி
பாண்டியன்
இளவரசி
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புகே. கௌதமன்
கலையகம்எவரெஸ்ட் பிலிம்ஸ்
விநியோகம்எவரெஸ்ட் பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 2, 1983 (1983-11-02)
ஓட்டம்129 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில் மோகன், நளினி, பாண்டியன் மற்றும் இளவரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1]

நடிகர்கள் தொகு

இசை தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[2] கங்கை அமரன், முத்துலிங்கம், வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.

எண்கள் பாடல் பாடகர்கள் பாடல் எழுதியவர்கள் நீளம் (m:ss)
1 ஆத்தாடி அதிசயம் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் 04:54
2 "மாமா தள்ளிப்படு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா 04:31
3 "மாமி மாரே" மலேசியா வாசுதேவன் 04:03
4 "மானே மாங்குயிலே" மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி 04:23
5 "மனைவி சொல்லே மந்திரம்" இளையராஜா 03:57

ஆதாரங்கள் தொகு

  1. "Manaivi Solle Manthiram". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "Manaivi Solle Manthiram Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனைவி_சொல்லே_மந்திரம்&oldid=3653838" இலிருந்து மீள்விக்கப்பட்டது