மரகதம் (திரைப்படம்)

மரகதம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடுவின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,பத்மினி, டி. எஸ். பாலையா, ஜே. பி. சந்திரபாபு, மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மரகதம்
இயக்கம்எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
தயாரிப்புஎஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
கதைமூலக்கதை: டி. எஸ். துரைசாமி, திரைக்கதை: எஸ். பாலச்சந்தர்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
மனோரமா
சந்திரபாபு
டி. எஸ். பாலையா
எஸ். பாலசந்தர்
டி. எஸ். துரைராஜ்
ஓ. ஏ. கே. தேவர்
சி. கே. சரஸ்வதி நாராயணபிள்ளை, சந்தானம், கன்னையா, பக்கிரிசாமி, நடராஜன், ஞானம், முத்துலட்சுமி, லட்சுமிபிரபா, காமாட்சி, லட்சுமிராஜம்,
வெளியீடு1959
ஓட்டம்203 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுத்தானந்த பாரதியார், பாபநாசம் சிவன், ரா. பாலு, கு. மா. பாலசுப்ரமணியன், மருதகாசி ஆகியோரின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரகதம்_(திரைப்படம்)&oldid=3801308" இலிருந்து மீள்விக்கப்பட்டது