மாப்பிளமார்

மாப்பிள அல்லது மாப்பிளமார் என்பது தென் கேரளத்தில் கிறித்தவர்களையும்[1] வடகேரளத்தில் முஸ்லிம்களையும் குறிக்கப் பயன்படும் சொல்.

மலபார் பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் மாப்பிள சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் (1930 களில்)

மாப்பிள்ளைமார் என்ற சொல்லுக்குப் பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்று மார்க்கப்பிள்ளை என்ற சொல்லில் இந்த மாப்பிள என்ற சொல் வந்திருக்கலாம் என்பதாகும்.[2] பழங்காலத்தில் கேரளமெங்கிலும் புத்த சமண மதங்கள் தழைத்திருந்தன. மன்னர்களும் புத்த சமண சமயத்தினராய் இருந்ததால் மக்களும் அம்மதத்தைத் தழுவ வேண்டியதாயிற்று.[3] இவ்வாறு புதிதாக மதத்திற்கு வருவோரை மார்க்கப் பிள்ளை என்று அழைப்பதுண்டு. இதே சொல் பின்னாளில் யூத மதம்,[4] கிறித்தவ மதம், இசுலாமிய மதம் ஆகிய மதங்களைத் தழுவியோரையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. Encyclopaedia of Islam Volume 6 1988, Page 458
  2. പി.കെ. ബാലകൃഷ്ണൻ (2005). ജാതിവ്യവസ്ഥയും കേരള ചരിത്രവും. കറൻറ് ബുക്സ് തൃശൂർ. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:ISBN 81-226-0468-4. 
  3. വി.വി.കെ. വാലത്ത് (1991). കേരളത്തിലെ സ്ഥലനാമചരിത്രങ്ങൾ എറണാകുളം ജില്ല. തൃശ്ശൂർ: കേരള സാഹിത്യ അക്കാദമി. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7690-105-9. 
  4. The Mappila fisherfolk of Kerala: a study in inter-relationship between habitat, technology, economy, society, and culture (1977), P. R. G. Mathur, Anthropological Survey of India, Kerala Historical Society, p. 1
  5. പി.ഒ. പുരുഷോത്തമൻ (2006). ബുദ്ധന്റെ കാല്പാടുകൾ-പഠനം. കേരളം: പ്രൊഫ. വി. ലൈല. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-240-1640-2. 
  6. പി.കെ. മുഹമ്മദ് കുഞ്ഞി (1982). മുസ്ലീമിങ്ങളും കേരള സംസ്കാരവും. തൃശൂർ: കേരള സാഹിത്യ അക്കാദമി. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பிளமார்&oldid=1405934" இலிருந்து மீள்விக்கப்பட்டது