மிகயில் ஷோலகவ்

மிகயில் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov), சோவியத் ரஷ்யாவின் முக்கிய நாவலாசிரியர்களுள் ஒருவராவார். இவரது "டொன் நதி அமைதியாக ஓடுகிறது" (And Quiet Flows the Don) நாவலுக்கு 1965-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1] இவருக்கு லெனின் பரிசைப் பெற்றுத்தந்த நாவலான கன்னிநிலம் (Virgin Soil Upturned) தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மிகயில் ஷோலகவ்
Sholokhov, 1938
Sholokhov, 1938
பிறப்புமிகயில் அலெக்சேன்ட்ரோவிச் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov)
(1905-05-24)மே 24, 1905
Veshenskaya, Russian Empire
இறப்புபெப்ரவரி 21, 1984(1984-02-21) (அகவை 78)
தொழில்நாவலாசிரியர்
தேசியம்சோவியத் யூனியன்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1965
கையொப்பம்

மேற்கோள்கள் தொகு

  1. "The Nobel Prize in Literature 1965". பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2019.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகயில்_ஷோலகவ்&oldid=3620861" இலிருந்து மீள்விக்கப்பட்டது