மெக்மோகன் கோடு

மெக்மோகன் கோடு (McMahon Line) திபெத் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே ஏற்பட்ட 1914 சிம்லா உடன்படிக்கையின் அடிப்படையில், பிரித்தானிய இந்தியா மற்றும் திபெத்திற்கும் இடையே, ஆங்கிலேயப் புவியியலரான ஹென்றி மெக்மோகன் என்பவரால் வரையப்பட்ட எல்லைக்கோடாகும்.[1] இந்தியாவின் கிழக்கு இமயமலை பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளை வரையறுக்கும் எல்லைக் கோடு வரைந்தவர் மெக்மோகன் ஆவார்.

இமயமலையில் இந்திய-சீனாவின் எல்லையாக அமைந்த மெக்மோகன் கோடு. (சிவப்பு நிறத்தில் உள்ளது சர்ச்சைக்குரிய பகுதிகள்)
ஹென்றி மெக்மோகன்

தற்போது இந்தியாசீனா நாடுகளுக்கு எல்லையாக அமைந்த மெக்மோகன் கோடு இன்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.[2]

சர்ச்சைக்குரிய மெக்மோகன் எல்லைக்கோடு குறித்து 1962இல் இந்திய சீனப் போர் ஏற்பட வழி வகுத்தது. இப்போரில் சீனா அருணாசலப் பிரதேசத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றியது.[3]

வரைபடங்கள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Chellaney, Brahma. "India-China: Let facts speak for themselves," The Economic Times (Mumbai). 17 September 2010; retrieved 2012-5-12.
  2. "China rejects report on border talks with India," Xinhua News Agency, August 7, 2009; Guruswamy, Mohan. "The Battle for the Border," Rdiff.com (India). 23 June 2003; retrieved 2012-5-12.
  3. "A Himalayan rivalry," The Economist (UK). 19 August 2010; retrieved 2012-5-12.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்மோகன்_கோடு&oldid=3869246" இலிருந்து மீள்விக்கப்பட்டது