ரத்தின கீர்த்தி

புத்தமத தத்துவ ஞானி

ரத்தின கீர்த்தி(Ratnakīrti) (பொ.ஊ.11 ஆம் நூற்றாண்டு) யோக சாரம் மற்றும் அறிவாய்வியல் பள்ளிகளின் பௌத்தத் தத்துவஞானியாவார். இவர் தர்க்கம், மனோ தத்துவம் மற்றும் அறிவாய்வியல் பற்றி எழுதினார். மேலும், விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தில் ஜனஸ்ரீமித்ராவின் கீழ் (975-1025) படித்தார்.[1] மேலும் தனது குருவை யத் ஆஹுர் குரவஹ் என்ற சொற்றொடர்களுடன் குறிப்பிடுகிறார்.[2][3]

ரத்னகீர்த்தியின் பணி, ஞானஸ்ரீமித்ராவின் பெரும்பாலான படைப்புகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தனது ஆசிரியரின் படைப்புகளுடன் ஒப்பிடும்போது, "அதிக சுருக்கமான மற்றும் தர்க்கரீதியானதாக இல்லாவிட்டாலும், கவிதையாக இல்லாவிட்டாலும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[4] இவர் இந்தியாவின் கடைசி பௌத்த தத்துவவாதிகளில் ஒருவர்

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. https://www.springer.com/gp/book/9789401758512
  2. McDermott, A. C. Senape; An Eleventh-Century Buddhist Logic of ‘Exists’
  3. McAllister, Patrick (2020). Ratnakīrti's Proof of Exclusion. Austrian Academy of Sciences Press. பக். 6–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783700184003. 
  4. AC, McDermott (2012). An Eleventh-Century Buddhist Logic of 'Exists' Ratnakīrti's Kṣaṇabhaṅgasiddhiḥ Vyatirekātmikā. Springer Nature. பக். 1–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789401033879. https://books.google.com/books?id=q_jwCAAAQBAJ. 
  • 8. McAllister, Patrick. "Ratnakirti and Dharmottara on the Object of Activity." Journal of Indian Philosophy; Dordrecht Vol. 42, Iss. 2-3, (Jun 2014): 309-326.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்தின_கீர்த்தி&oldid=3711508" இலிருந்து மீள்விக்கப்பட்டது