லாண்டோ (திருத்தந்தை)

திருத்தந்தை லாண்டோ (அல்லது லாண்டஸ்[1]) ஜூலை அல்லது ஆகஸ்ட் 913-இல் திருத்தந்தையானார். சுமார் 6-மாதங்களுக்கு பின் பெப்ரவரி அல்லது மார்ச் 914 இவர் இறந்தார்.

லாண்டோ
ஆட்சி துவக்கம்ஜூலை அல்லது ஆகஸ்ட் 913
ஆட்சி முடிவுபெப்ரவரி அல்லது மார்ச் 914
முன்னிருந்தவர்மூன்றாம் அனஸ்தாசியுஸ்
பின்வந்தவர்பத்தாம் யோவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்லாண்டோ
பிறப்பு???
சபினா, இத்தாலி
இறப்புபெப்ரவரி or மார்ச், 914
உரோமை நகரம், இத்தாலி

இவர் சபினா, இத்தாலியில் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் தைனோ என்பர். இவர் திருத்தந்தையான பின் தன் பெயரை மாற்றவில்லை. இவர் திருத்தந்தையானதற்கு இவரின் அரசியல் செல்வாக்கு கொண்ட நண்பர்களே காரணம் என்பர். இவரைப் பற்றி மிகக்குறைவாகவே தெரிந்துள்ளது.

இவருக்கு பின் வந்த திருத்தந்தையர்கள், 1978-ஆம் ஆண்டில் முதலாம் யோவான் பவுலிற்கு முன் வரை ஏற்கனவே இருந்த திருத்தந்தையர்களின் பெயர்ப் பட்டியலில் இருந்தே தங்கள் ஆட்சிப் பெயரை தெரிந்தெடுத்தனர்.

இவர் திருப்பீட இருண்ட காலத்திலே (Saeculum obscurum) ஆட்சி செய்தார்.

ஆதாரங்கள் தொகு

  • Claudio Rendina. I papi. Storia e segreti. Newton Compton, Rome, 1983.

மேற்கோள்கள் தொகு

  1. De vita et scriptis Liudprandi, Episcopi Cremonensis
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
மூன்றாம் அனஸ்தாசியுஸ்
திருத்தந்தை
913–914
பின்னர்
பத்தாம் யோவான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாண்டோ_(திருத்தந்தை)&oldid=1516335" இலிருந்து மீள்விக்கப்பட்டது