லிபரான் ஆணையம்

லிபரான் ஆணையம்(லிபரான் அயோத்தி விசாரணை ஆணையம்) , பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமாகும்.பாபர் மசூதி இடிக்கபட்ட 10ஆவது நாளில்( 1992 டிசம்பர் 16ஆம் தேதி ) ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிவந்த நீதிபதி எம்.எஸ்.லிபரான் தலைமையில் அமைக்கப்பட்டது.இந்தக்குழுவின் பதவிக்காலம் 48 முறை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற பின்பு விசாரணையை தொடர்ந்த நீதிபதி லிபரான், 17 ஆண்டுகளுக்கு பிறகு , 2009 இல் தனது அறிக்கையை வழங்கினார்.[1]

அறிக்கையின் சாராம்சம் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிபரான்_ஆணையம்&oldid=3348954" இலிருந்து மீள்விக்கப்பட்டது