வித்தியாபதி

மைதிலி மொழி கவிஞர் மற்றும் சமஸ்கிருத மொழி எழுத்தாளர்

வித்தியாபதி (Vidyapati) (பொ.ஊ. 1352–1448), இந்திய நாட்டின் மைதிலி மொழி மற்றும் சமசுகிருத மொழிக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.

வித்தியாபதி
பிறப்பு1352
மதுபனி, (தற்கால இந்தியா)[1]
இறப்பு1448
வித்தியாபதி நகரம், சமஸ்திபூர் மாவட்டம், பிகார் இந்தியா[2][3]
அடக்கத்தலம்ஜனக்பூர், தற்கால நேபாளம் (சிறையில்) [4]
தொழில்கவிஞர், எழுத்தாளர்
மொழிமைதிலி, சமசுகிருதம், வங்காளம்
தேசியம்இந்தியன்
இணையதளம்
www.vidyapatidham.tk

மைதிலி கவிக் குயில் எனும் புனைப் பெயரால் மைதிலி மொழியில் நன்கு அறியப்பட்டவர். கணபதி தாக்கூரின் மகனாகப் பிறந்த வித்தியாபதி, சமசுகிருதம், மைதிலி மொழி மற்றும் வங்காள மொழிகளில் பெரும் புலமை பெற்றவர். மேலும், நேபாள மொழியிலும் சில கவிதைகளைப் புனைந்துள்ளார்.

பிரபல கலாசாரத்தில் தொகு

கவிஞர் வித்தியாபதி குறித்தான இந்தித் திரைப்படம் 1937-இல் வெளிவந்தது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "The birth place of Vidyapati is Known to be Madhubani in Present day Bihar, India". Archived from the original on 2014-12-23. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.
  2. "Archaelogist revealed Janakpur in Nepal as site of Vidyapati's death place". Archived from the original on 2014-12-23. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.
  3. "Vidyapati second time exile in Nepal leaves back his death".
  4. "Vidyapati spent his life in exile to Nepal".
  5. Chandra, Balakrishnan, Pali, Vijay Kumar. "100 Years of Bollywood - Vidyapati 1937". indiavideo.org. Invis Multimedia Pvt. Ltd. பார்க்கப்பட்ட நாள் 23 July 2014.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தியாபதி&oldid=3602051" இலிருந்து மீள்விக்கப்பட்டது