2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்

பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல் என்பது பாகிஸ்தானின் பெசாவர் நகரில் அமைந்துள்ள இராணுவத்துக்கு சொந்தமான பள்ளிக்கூடத்தில், 16 டிசம்பர் 2014 அன்று பாகிஸ்தான் தலிபான்களால் நடாத்தப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குதலில் 132 மாணவ மாணவிகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டனர்.[7].[2].

2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்
தாக்குதல் நடைபெற்ற இடம்
இடம்இராணுவ பொதுப் பாடசாலை, பெஷாவர், பாக்கிஸ்தான்
ஆள்கூறுகள்34°00′49″N 71°32′10″E / 34.01361°N 71.53611°E / 34.01361; 71.53611
நாள்16 திசம்பர் 2014
11:00 மு.ப பாக்கிஸ்தானிய நேரம்[1] – 19:56 பி.ப பாக்கிஸ்தானிய நேரம்[2] (UTC+05:00)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
மாணவர்கள், பாடசாலை உழியர்கள்
தாக்குதல்
வகை
தற்கொலைத்தாக்குதல்,[3] வெறித்தனமான தாக்குதல், பாடசாலை துப்பாக்கிச்சூடு
இறப்பு(கள்)154 (தாக்குதலாளிகள் உட்பட)[4][5]
காயமடைந்தோர்114[6]
தாக்கியோர்9 பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் அங்கத்தினர்[5]
நோக்கம்சார்ப்-இ-அஸ்ப் நடவடிக்கைக்கான பழிவாங்கல்

மேற்கோள்கள் தொகு

  1. "A horrific attack at a Peshawar school shows where the heaviest burden of terrorism lies". QUARTZ India. பார்க்கப்பட்ட நாள் 16 December 2014.
  2. 2.0 2.1 "As it happened: Pakistan school attack". BBC. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
  3. "TALIBAN ATTACK ARMY-RUN SCHOOL IN PESHAWAR". Newsweek Pakistan. Archived from the original on 16 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 16 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. In Pakistan school attack, Taliban terrorists kill 145, mostly children
  5. 5.0 5.1 Pakistani Taliban Attack on Peshawar School Leaves 145 Dead
  6. "Pakistan Taliban ‘kill over 100’ in Peshawar school attack". Euronews. 16 December 2014. http://www.euronews.com/2014/12/16/pakistan-taliban-kill-over-100-in-peshawar-school-attack/. பார்த்த நாள்: 16 December 2014. 
  7. http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141216_pakistan_attack பாகிஸ்தான் பள்ளிக் கூடத்தில் படுகொலை 141 பேர் பலி

வெளி இணைப்புகள் தொகு