24 இராச்சியங்கள்

இருபத்தி நாலு இராச்சியங்கள் (Chaubisi Rajya) (நேபாளி: चौबीसी राज्य, மேற்கு நேபாளத்தின் மலைப்பகுதிகளை கிபி 1743 முடிய ஆண்ட மகர் மக்களின் இருபத்தி நாலு குறு இராச்சியங்கள் ஆகும். [1] கிபி 1743-இல் கோர்க்கா இராச்சிய மன்னராக பதவியேற்ற பிரிதிவி நாராயணன் ஷா, நேபாளத்தின் பகுதிகளை ஒன்றிணைத்து அகண்ட நேபாள இராச்சியத்தை நிறுவினார்.[2]

கோர்க்கா இராச்சியத்தின் இறுதி மன்னரும், நேபாள இராச்சியத்தின் முதல் மன்னருமான பிரிதிவி நாராயணன் ஷா

மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா கிபி 1744 - 1816 ஆண்டுகளில் நேபாளத்தை ஒன்றிணைக்கும் போது, கண்டகி ஆற்றின் மேற்கு பகுதியில் இருந்த இருபத்தி நாலு சிறு இராச்சியங்களை, நேபாளத்துடன் இணைத்தார்.[3]

24 குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "50-51" (PDF). European Bulletin of Himalayan Research. p. 78. Archived (PDF) from the original on 18 July 2020. பார்க்கப்பட்ட நாள் 30 July 2020.
  2. Whelpton, John (17 February 2005) (in en). A History of Nepal. Cambridge University Press. பக். 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-80470-7. https://books.google.com/books?id=KoNT6tjk9mQC&pg=PA236. பார்த்த நாள்: 30 July 2020. 
  3. Nepal and Bhutan: Country Studies. பக். 14–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0844407777. http://www.public-library.uk/dailyebook/Nepal%20and%20Bhutan%20-%20country%20studies.pdf. பார்த்த நாள்: 30 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=24_இராச்சியங்கள்&oldid=3098661" இலிருந்து மீள்விக்கப்பட்டது