சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார்

சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார் (Gurdwara Sis Ganj Sahib) இந்தியாவின் பழைய தில்லியில் செங்கோட்டைக்கு எதிரே உள்ள சாந்தினி சவுக் பகுதியில் அமைந்த சீக்கிய குருத்துவார் ஆகும்.[1][2][3] 1675-இல் முகலாய மன்னர் அவுரங்கசீப், கட்டாய இசுலாமிய மதம் மாற்ற உத்தரவை எதிர்த்ததால், கொலை செய்யப்பட்ட குரு தேக் பகதூர் நினைவாக 1783-இல் இந்த சாந்தினி சவுக் பகுதியில் குருத்துவார் நிறுவப்பட்டது. பின்னர் 1930 இதனை சீரமைத்து தற்போதைய வடிவத்தில் உள்ளது.

சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார்
சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார், சாந்தினி சவுக், பழைய தில்லி Map
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சாந்தினி சவுக், பழைய தில்லி, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்28°39′21″N 77°13′57″E / 28.6558°N 77.2325°E / 28.6558; 77.2325
சமயம்சீக்கியம்
மாநிலம்தில்லி

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Discovering Old Delhi: a heritage walk in Chandni Chowk, 26 Aug 2012 | Delhi Heritage Walks" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-05-26.
  2. Bayley, Emily; Metcalfe, Thomas; Kaye, M. M. (Mary Margaret) (1980). The Golden calm : an English lady's life in Moghul Delhi : reminiscences. Internet Archive. New York : Viking Press. ISBN 978-0-670-34400-0.
  3. Smith, R. V. (2019-06-17). "Delhi’s gory heritage of the Khalsa panth" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/society/history-and-culture/recalling-a-ruthless-act-in-1675-the-beheading-of-guru-tegh-bahadur-and-the-places-in-delhi-associated-with-it/article27990910.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gurudwara Sis Ganj Sahib
என்பதில் ஊடகங்கள் உள்ளன.