சுக்தேவ் சிங் காங்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ சுக்தேவ் சிங் காங்கு உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
சுக்தேவ் சிங் காங் (15 மே 1931 - 12 அக்டோபர் 2012) கேரளாவின் பதினான்காவது ஆளுநராக 1997 ஜனவரி 25 முதல் 2002 ஏப்ரல் 18 வரை இருந்தார். அவர் பிப்ரவரி 1979 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வு பெற்று ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, 1989 அக்டோபர் 24 முதல் 1993 மே 14 வரை பணியாற்றினார்.[1][2] இவரது ஆட்சிக் காலத்தில் ஈ. கே. நாயனார் மற்றும் ஏ. கே. அந்தோணி ஆகியோர் கேரள முதல்வர்களாக இருந்தனர். கேரள ஆளுநராக அவர் பணியாற்றியதைத் தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் ஓய்வு பெற்றார்.
காங் சண்டிகரில் 12 அக்டோபர் 2012 அன்று நீண்ட உடல்நலக்குறைவால் இறந்தார். அவருக்கு வயது 81.[3]
மேற்கோள்கள்தொகு
- ↑ "Jammu and Kashmir High Court". 3 மார்ச்சு 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ During his tenure E K Nayanar and A K Antony were the Chief Ministers of Kerala. Following his stint as the Governor of Kerala, he was appointed a member of the National Human Rights Commission 1993. He then retired.
- ↑ "Former Kerala Governor Sukhdev Kang passes away". NDTV. 2012-10-12 அன்று பார்க்கப்பட்டது.