சுப்பிரமணிய தீட்சிதர்

சுப்பிரமணிய தீட்சிதர் என்பவர் பிரயோக விவேகம் என்ற இலக்கண நூலை இயற்றியவர்.[1] இந்நூலுக்கு உரையும் இவரே எழுதியுள்ளார். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய நாட்டில் உள்ள ஆழ்வார்திருநகரி (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) என்னும் ஊரில் பிறந்தவர். சுப்பிரமணிய தீட்சிதர் இலக்கண விளக்கம் எழுதிய வைத்தியநாத தேசிகர் மற்றும் சாமிநாத தேசிகரின் சமகாலத்தவர் ஆவார்.[2]

சுப்பிரமணிய தீட்சிதர்
பிறப்புஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுபிரயோக விவேகம் நூலை இயற்றியது

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பிரமணிய_தீட்சிதர்&oldid=4199348" இலிருந்து மீள்விக்கப்பட்டது