சுவாமி நடராஜானந்தர்

சுவாமி நடராஜானந்தர் கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்து பின்னாளில் இராமகிருஷ்ண மடத்துத் துறவியாகிய பெரியாராவார். சேவையின் சின்னம் எனப் போற்றப்பட்ட இத்துறவி மட்டக்களப்பு பிரதேச இராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகியாகப் பலகாலம் பணியாற்றியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_நடராஜானந்தர்&oldid=3035288" இலிருந்து மீள்விக்கப்பட்டது