சைவ சித்தாந்தம் கூறும் தத்துவங்களும் தாத்துவிக்களும் (நூல்)
சைவ சித்தாந்தம் கூறும் தத்துவங்களும் தாத்துவிக்களும் எனும் நூல் இ நமசிவாயம் அவர்களால் இயற்றப்பட்டது. தருமபுரம் சண்முக தேசிக ஞானதம்பந்த பரமாசிரிய சுவாமிகள், திருப்பனந்தாள் முத்துக்குமாரசுமாமித் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் இந்நூலிற்கு முகவுரை எழுதியுள்ளனர். இந்நூல் சைவசித்தாந்ததின் கூறுகள் விஞ்ஞானத்தோடு ஒத்திருப்பதை விளக்குவதற்காக எழுதப்பட்டதென இந்நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்,
பொருளடக்கம் தொகு
- முகற் பாகம்
- பிரகிருகி மாயா தத்துவங்கள்
- சித்தம்
- பிரகிருதி மாயை
- காலம்
- வினை பயன் நியதி முதலியன
- புருட தத்துவம்
- சொல் உலகு
- ஐந்து கலைகள்
- அந்கர் ரபண எழுத்துகள்
- இரண்டாம் பாகம்
- உலகத் தோற்றமும் ஒடுக்கமும்