சோ என்லாய்
சோ என்லாய் (1898-1976) சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமராக 1949 தொடக்கம் 1976 அவரின் இறப்பு வரை பணியாற்றினார். சீனப் பொதுவுடமைக் கட்சியின் எழுச்சியிலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. மா சே துங்கின் உறுதியான ஆதரவாளராக இருந்தாலும், இவர் ஒரு மிதவாதியாகவும், காரியவாதியாகவும் கருதப்படுகிறார். இவரின் இறப்பின் பின் இவரது இணைச் செயற்பாட்டாளர் டங் சியாவுபிங் பிரதமர் ஆனார். இவர் சீனாவின் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் தளர்த்தி, திறந்த சந்தை கொள்கைகளை அறிமுகப்படுத்தி, சீனாவின் பொருளாதார எழுச்சிக்கு வித்திட்டார்.
周恩来 Zhou Enlai | |
---|---|
![]() | |
1st Premier of the PRC | |
பதவியில் 1 October 1949 – 8 January 1976 | |
முன்னவர் | None |
பின்வந்தவர் | Hua Guofeng |
1st Foreign Minister of the PRC | |
பதவியில் 1949–1958 | |
முன்னவர் | None |
பின்வந்தவர் | Chen Yi |
2nd Chairman of the CPPCC | |
பதவியில் December 1954 – January 8, 1976 | |
முன்னவர் | மா சே துங் |
பின்வந்தவர் | vacant (1976-1978) டங் சியாவுபிங் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | Huaian, சியாங்சு, சிங் அரசமரபு | மார்ச்சு 5, 1898
இறப்பு | சனவரி 8, 1976 பெய்ஜிங், சீனா | (அகவை 77)
தேசியம் | சீனா |
அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | Deng Yingchao |
சமயம் | இறைமறுப்பு |