தத்துவ அனுபவம்

தத்துவ அனுபவம் என்னும் நூலுக்கு மற்றொரு பெயர் நான்மணிமாலை.
தத்துவராயர் என்பவர் இதன் ஆசிரியர்.
காலம் 15-ஆம் நூற்றாண்டு.
இது அடங்கல்முறை நூல்களில் ஒன்று.
இதில் உள்ள 40 பாடல்கள் இவரது ஆசிரியர் சொரூபானந்தர் என்பவரைப் போற்றிப் பாடப்பட்டுள்ளன.

கருவிநூல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவ_அனுபவம்&oldid=1127403" இலிருந்து மீள்விக்கப்பட்டது