தத்துவ அனுபவம்
தத்துவ அனுபவம் என்னும் நூலுக்கு மற்றொரு பெயர் நான்மணிமாலை.
தத்துவராயர் என்பவர் இதன் ஆசிரியர்.
காலம் 15-ஆம் நூற்றாண்டு.
இது அடங்கல்முறை நூல்களில் ஒன்று.
இதில் உள்ள 40 பாடல்கள் இவரது ஆசிரியர் சொரூபானந்தர் என்பவரைப் போற்றிப் பாடப்பட்டுள்ளன.
கருவிநூல் தொகு
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005