தன்னிலை:-

பேசுபவர், அவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள்

ஏ.கா :- நான், நாம், நாங்கள், யான், யாம் என்பவை அடங்கும்.

தன்னிலை என்பது ஒருவர் பேசும் பொழுது தன்னை பிறரிடம் குறிப்பிடுவது .

எடுத்துக்காட்டாக சில தொடர்கள்

நான் எழுதுவேன் (நான் - ஒருமை)

நாங்கள் எழுதுவோம் (நாங்கள் - பன்மை)

பேசும் பொழுது, பேசுவோர் தன்நிலை தன்மை எனப்படும், எதிரே இருப்பவர் நிலை முன்னிலை எனப்படும்..இவ்வகை வேறுபாடுகளை தமிழிலக்கணம் இடம் என்று வகைப்படுத்துகின்றது.எனவே இடமானது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னிலை&oldid=3633306" இலிருந்து மீள்விக்கப்பட்டது