தமிழ் மலர்ச்சி (இதழ்)

தமிழ் மலர்ச்சி 1980 களில் பன்னாடுகளில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் வ. இந்திர பவாநி ஆவார். இது பாரிசு, நியூயார்க், இலண்டன் என நாடுகளை இணைத்து வெளிவந்தது. படைப்புகள், செய்திகள் எனப் பல்சுவையாக வெளிவந்தது. வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_மலர்ச்சி_(இதழ்)&oldid=1521693" இலிருந்து மீள்விக்கப்பட்டது