தலாதல் கர், இந்திய மாநிலமான அசாமின் ரங்பூர் என்ற ஊரில் உள்ள அரண்மனை. இது சிவசாகர் நகரத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இது அகோம் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டது.

தலாதல் கர்
তলাতল ঘৰ
Talatal Ghar
ரங்கபூர் அரண்மனை
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஅகோம் பேரரசு கட்டிடக்கலை
இடம்சிவசாகர்
அசாம்
இந்தியா
கட்டுமான ஆரம்பம்1751
நிறைவுற்றது1769
கட்டுவித்தவர்சுவர்கதேவ் ராஜேஸ்வர் சிங்கா
தொழில்நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைசெங்கற்கள், பைஞ்சுதை

வரலாறு தொகு

சுவர்கதேவ் ருத்ர சிங்கா என்ற அரசர், அகோம் பேரரசின் தலைநகராக ரங்பூரை தேர்வு செய்தார். அதன்பிறகும், ஒரு நூற்றாண்டு காலத்துக்கு இந்த நகரம் தலைநகராக நீடித்தது. இது 1698ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[1][2] R

சுவர்கதேவ் ராஜேஸ்வர் சிங்கா என்ற அரசர் இந்த கட்டிடத்தை விரிவுபடுத்தினார். இந்த கட்டிடம் செங்கற்களாலும், பைஞ்சுதையாலும் கட்டப்பட்டது.[3]

படங்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. (Nath 2005, ப. 71–72)
  2. "Talatal Ghar - Kareng Ghar, Sivasagar, Rangpur, Ahom royal palace, Sibsagar, Assam, India". Onlinesivasagar.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-30.
  3. (Nath 2005, ப. 72)
கூடுதல் குறிப்புகள்
  • Nath, Hemanta Kumar (2005), Arowan, Rangpur Utsav Celebration Committee, Sivasagar
  • Gogoi, Prem (1999–2000), Boranjiya Parasa Rangpur, Rangpur Tinisah Basar Otjapan Samiti, Sivasagar
  • Archaeological Survey Report (1902-3), Archaeological Survey Report, Government of India, Bengal Circle {{citation}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலாதல்_கர்&oldid=2060987" இலிருந்து மீள்விக்கப்பட்டது