வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

தாஅ வண்ணம் என்பது பாடலமைதியில் வரும் வண்ணம்.
பொதுவாக எதுகைத்தொடை பாடலின் அடுத்தடுத்த அடிகளில் இமையும்.
இந்த வண்ணத்தில் எதுகையானது அடுத்துள்ள அடியில் வராமல் தாவிச் சென்று மூன்றாம் அடியில் அமையும்.
தோடார் எல்வளை நெகிழ நாளும்
நெய்தல் உண்கண் பைதல கழுல
வாடா அவ்வலித் தைஇப் பசலையும்
வைகல் தோறும் பைப்பைய பெருக
நீடார் ... [1]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஅ_வண்ணம்&oldid=1106404" இலிருந்து மீள்விக்கப்பட்டது