திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டின் சென்னையின் திருநீர்மலை பேரூராட்சியில் அமைந்த திவ்வியதேச தலமாகும்.[1] இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்
திருநீர்மலை கோபுரம்
புவியியல் ஆள்கூற்று:12°57′45″N 80°06′49″E / 12.962570°N 80.113610°E / 12.962570; 80.113610
பெயர்
புராண பெயர்(கள்):திருநீர்மலை, தோயாத்ரதி ஷேத்ரம், தோயாத்ரிகிரி, நீர்மலை
பெயர்:திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்
அமைவிடம்
ஊர்:திருநீர்மலை
மாவட்டம்:செங்கல்பட்டு
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நீர்வண்ணன்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கை ஆழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உண்டு

மேற்கோள்கள் தொகு

படத்தொகுப்பு தொகு