திருப்புமுனை

தமிழ் மாத இதழ்

திருப்புமுனை என்னும் இதழ் தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்கள் இதழ் ஆகும். இவ்விதழ் ஜா. பிரிசில்லா பாண்டியன் என்பவரால் 2013 மே 1 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[1]

திருப்புமுனை  
துறை சமூக - அரசியல்
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: ஜா. பிரிசில்லா பாண்டியன்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் ஜா. பிரிசில்லா பாண்டியன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: திங்கள் இதழ்
License Regd. Dis. No.263/2013

ஆசிரியர் குழு தொகு

இவ்விதழிற்கு ஜா. பிரிசில்லா பாண்டியன் ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இருக்கிறார். நெல்லை சா. அசரியா இணை ஆசிரியராகவும் ச. சுதாகர் துணை ஆசிரியராகவும் ச. மோகன் சிறப்பாசிரியராகவும் பணியாற்றுகின்றனர்.[1]

உள்ளடக்கம் தொகு

முதல் இதழ் (மே - 2013) தொகு

  • மேதினி போற்றும் "மே" தினம் - ஆசிரியர்
  • மூன்றாவது அணிக்கு முன்னோட்டமா? - சாம்சன்
  • "நோ லக்"
  • பெண்கள் மீது ஆண்மையின் வக்கிரம் - யரலவழள
  • கூடங்குளம் : ஒரு நெருப்பின் போராட்டம் - மருத நிலன்
  • இனத்துரோகி வருகிறான் ஈழத் தமிழர்களே எச்சரிக்கை!
  • தமிழா! விழித்துக்கொள் - சா. அசரியா
  • தமிழக மாணவர் போராட்டங்கள் உணர்த்தும் உண்மைகள் - கவிதா
  • சிதம்பரமே நடுங்கலாமா?
  • கசிகின்றது வாயு கதறுகின்றனர் மக்கள் காதுகேளா நிலையில் அரசுகள் - சண்முக சுதாகர்
  • பூமியைக் காப்போம் வாரீர்! - வி. சா. அலெகஷாண்டர்
  • விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என்ன? - சு. கண்ணையன்,
  • என்ன நடக்குது இங்கே?
  • இனி - தெற்கத்தியான்
  • கடல் சீறலாம்! கட்சி சீறலாமா? - நேசன்
  • சூன் 25 -ல் கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி
  • கஞ்சித்தொட்டித் திறக்கலாமே!
  • வரலாற்று அரசியல் - ச. மோகன்
  • ஈரம் காயாது - கவினரசு
  • இயற்கை உணவில் வைத்தியம்

சான்றடைவு தொகு

  1. 1.0 1.1 திருப்புமுனை, மலர்-1 இதழ்-1, மே-2013, பக். 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புமுனை&oldid=1461495" இலிருந்து மீள்விக்கப்பட்டது