திருமூலநகர்

திருமூலநகர் என்பது தமிழ்நாட்டுக் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு மிகச்சிறிய ஊராகும். இங்கு ஏறத்தாழ, 175 வீடுகள் உள்ளன. இது ஏறத்தாழ, 800 பேர் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இது அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்டது. இது திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமூலநகர்&oldid=3860056" இலிருந்து மீள்விக்கப்பட்டது