தில்லையாடி சாந்தாரைக்காத்த சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தில்லையாடி சாந்தாரைக்காத்த சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், தில்லையாடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சாந்தாரைக்காத்த சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:சன்னதி தெரு, தில்லையாடி, தரங்கம்பாடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பூம்புகார்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:சாந்தாரைக்காத்த சுவாமி
தாயார்:பெரியநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:தமிழ்வருடபிறப்பு, கந்தசஷ்டி, ஆங்கில வருடபிறப்பு, திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:எட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சாந்தாரைக்காத்த சுவாமி, பெரியநாயகி சன்னதிகளும், விநாயகர், முருகன், சனீஸ்வரன், மகாலெட்சுமி, தெட்சிணாமூர்த்தி, மேட்டு மாரியம்மன், இராஜகோபால சுவாமி, அய்யனார், பூரணி, புஷ்கலாம்பிகை உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காரணாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ்வருடபிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி, மார்கழி மாதம் கந்தசஷ்டி, ஆங்கில வருடபிறப்பு, திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)