தூறல் நின்னு போச்சு

பாக்யராஜ் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தூறல் நின்னு போச்சு என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் பாக்யராஜ், சுலக்சனா, செந்தில், நம்பியார் ஆகியோர் நடித்திருந்தனர்.

தூறல் நின்னு போச்சு
Thooral Ninnu Pochu
இயக்கம்பாக்யராஜ்
தயாரிப்புசி. எம். நஞ்சப்பன்
கதைபாக்யராஜ்
இசைஇளையராஜா
நடிப்புபாக்யராஜ்
எம். என். நம்பியார்
சுலக்சனா
வெளியீடுஏப்ரல் 14, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

  • மஞ்சுளாவாக சுலக்சனா
  • செல்லத்துரையாக பாக்யராஜ்

திரைக்கதை தொகு

குடும்பப் பாங்கான காதல் திரைப்படம்.

பாடல்கள் தொகு

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "பூபாளம் இசைக்கும்"  முத்துலிங்கம்கே. ஜே. யேசுதாஸ், உமா ரமணன் 04:25
2. "தங்கச் சங்கிலி"  வைரமுத்துமலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 04:00
3. "ஏரிக்கரைப் பூங்காற்றே"  சிதம்பரநாதன்கே. ஜே. யேசுதாஸ் 03:43
4. "என் சோகக் கதையே"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் , கிருஷ்ணமூர்த்தி 05:24
5. "தாலாட்ட நான் பொறந்தேன்"  வாலிமலேசியா வாசுதேவன் 04:09

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூறல்_நின்னு_போச்சு&oldid=3660250" இலிருந்து மீள்விக்கப்பட்டது