தேசிய நெடுஞ்சாலை 41 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 41 (தே. நெ. 41) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் குசராத்து மாநிலத்தில் செல்கிறது. இது சமாக்கியாலியில் தொடங்கி நாராயண் சரோவரில் முடிவடைகிறது.[1] இந்தத் தேசிய நெடுஞ்சாலை 290 கிமீ (180 மைல்) நீளம் கொண்டது.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 41
41

தேசிய நெடுஞ்சாலை 41
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 41 சிவப்பு நிறத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:290 km (180 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:சமாக்கியாலி
மேற்கு முடிவு:நாராயணன் சரோவர்
அமைவிடம்
மாநிலங்கள்:குசராத்து
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 40 தே.நெ. 42

வழித்தடம்

தொகு
 
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

தேசிய நெடுஞ்சாலை-41 சமாக்கியாலி, காந்திதாம், மாண்டவி, நலியா ஆகிய நகரங்களை இணைக்கிறது. குசராத்து மாநிலத்தில் உள்ள நாராயண் சரோவரில் முடிவடைகிறது.[3]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 27 சமகியாலி அருகே முனையம்.
  தே.நெ. 341 பீம்சர் அருகே
  தே.நெ. 141 காந்திதம் அருகே

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
  2. "The List of National Highways in India" (PDF). Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
  3. "State-wise length of National Highways (NH) in India as on 30.11.2018". Ministry of Road Transport and Highways. Archived from the original on 4 June 2019. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.

வெளி இணைப்புகள்

தொகு