தேவவர்மன்
தேவவர்மன் (Devavarman) மௌரியப் பேரரசின் ஏழாவது பேரரசர் ஆவார். இவர் மௌரியப் பேரரசை கி.மு. 202 முதல் கி.மு. 195 வரை ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
தேவவர்மன் | |
---|---|
ஏழாவது மெளாிய பேரரசா் | |
ஆட்சிக்காலம் | அண். 202 – அண். 195 கி.மு. |
முன்னையவர் | சாலிசுகா |
பின்னையவர் | சத்தாதன்வன் |
அரசமரபு | மௌரிய வம்சம் |
புராணங்களின் படி, இவர் சாலிசுகா மௌரியவின் வாரிசாக அறியபடுகிறார். இவரை தொடர்ந்து சத்தாதன்வன் மௌரிய ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.[1]
மேற்கோள்கள் தொகு
- ↑ Thapar, Romila (1998). Aśoka and the decline of the Mauryas (2nd ). Delhi: Oxford University Press. பக். 182–183. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-564445-X. https://archive.org/details/asokadeclineofma0000thap.