தேஸ் தீபக் வர்மா

தேஸ் தீபக் வர்மா (ஆங்கிலம்:Desh Deepak Verma) ஓர் ஓய்வு பெற்ற இந்திய நிர்வாக அலுவல அதிகாரி ஆவார். இவர் உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி ஆவார். இவர் நாடாளுமன்ற விவகாரத் துறையில் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின் மின்சார சீரமைப்பு ஆணையம், உத்திர பிரதேசம் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாள் மாநிலங்களவையின் செயலராக நியமிக்கப்பட்டார்.[1]

தேஸ் தீபக் வர்மா
இந்திய மாநிலங்களவை செயலர்
பதவியில் உள்ளார்
பதவியில்
01 செப்டம்பர் 2017
முன்னையவர்சும்சீர் கே செரீப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஉத்திர பிரதேசம்
தேசியம்இந்தியர்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஸ்_தீபக்_வர்மா&oldid=3480494" இலிருந்து மீள்விக்கப்பட்டது