பஞ்சாமிர்தம்

பஞ்சாமிர்தம் (Panchamrita) (தேவநாகரி:पञ्चामृत)அல்லது ஐந்தமுது என்பது இந்து சமயப் வழிபாடு மற்றும் பூசனைகளில் பயன்படுத்தப்படும் ஐந்துணவுக் கலவை ஆகும். தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகியவையே அந்த ஐந்துணவுகள் ஆகும்.[1][2]

பெயர்க்காரணம் தொகு

பஞ்ச - ஐந்து, அமிர்தம் - உயிர் காக்கும் உணவு .[3]

தயாரிப்பு தொகு

தமிழ்நாட்டில் தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகியவற்றை சம பங்காய்க் கலந்து இது தயாரிக்கப்படுகிறது.[4][5]. கேரளாவில் இளநீர் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பழனி முருகன் கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மிகவும் புகழ் பெற்றதாகும். பஞ்சமிர்தம் என்பது பால், தயிர், நெய் , தேன், சர்க்கரை ஆகியவை மட்டுமே, உதவிக்கு, அருணகிரிநாதரின் பஞ்ச்சாமிர்த வண்ணத்தை படிக்கவும்

பயன்கள் தொகு

  • பூசைகளின் போது பிரசாதமாக

மேற்கோள்கள் தொகு

  1. Bryant, Edwin (2007). The Krishna Sourcebook. Oxford University Press. பக். 529. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195148916. http://books.google.com/books?id=HVDqCkW1WpUC&pg=PA529. 
  2. Sarkar, Benoy Kumar (2004). The Folk Element in Hindu Culture. Kessinger Publishing. பக். 236. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780766186576. http://books.google.com/books?id=Eth4NKlHCeMC&pg=PA236. 
  3. Apte notes that as the first member of a compound, the word पञ्चन् ("five") drops its final न्; nominative form is पञ्च. See: Apte, ப. 578.
  4. Karigoudar, Ishwaran. A populistic community and modernization in India. Books.google.com. http://books.google.com/books?id=nNYUAAAAIAAJ&pg=PA30. பார்த்த நாள்: 2009-05-23. 
  5. Nair, K.K.. Sages Through Ages, Proof of divinity given. Books.google.com. http://books.google.com/books?id=ocKK64IZHakC&pg=PA111. பார்த்த நாள்: 2009-05-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாமிர்தம்&oldid=1874438" இலிருந்து மீள்விக்கப்பட்டது