படாளம் (Padalam), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், படாளம் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். திருச்சி - சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 45 அருகில் படாளம் சிற்றூர் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 2,238 ஆகும்.

இதன் வடக்கில் அமைந்த பெரிய நகரம் செங்கல்பட்டு 16 கிலோ மீட்டர் தொலைவிலும், இதன் தெற்கில் மதுராந்தகம் 12 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதன் வடக்கே தாம்பரம் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. படாளம் சிற்றூரைச் சுற்றி வையாவூர், பழையனூர், லஷ்மிநாராயணபுரம் மற்றும் ஜானகிபுரம் போன்ற சிற்றூர்கள் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=படாளம்&oldid=3731984" இலிருந்து மீள்விக்கப்பட்டது