பட்டம் தாணு பிள்ளை

இந்திய விடுதலைப் போராட்ட மலையாளியும் கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர்

பட்டம் தாணு பிள்ளை (Pattom Thanu Pillai) (15 சூலை 1885 - 27 சூலை 1970), இந்திய விடுதலை இயக்க வீரரும், காந்தியவாதியும், சிறந்த நிர்வாகியும், வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் முதலமைச்சராகப் பணியாற்றியவர்.

பட்டம் தாணுப் பிள்ளை
இரண்டாவது ஆளுநர், ஆந்திரப் பிரதேசம்
பதவியில்
4 மே 1964 – 11 ஏப்ரல் 1968
முன்னவர் எஸ். எம். ஸ்ரீநாகேஷ்
பின்வந்தவர் கே. கே. தேசாய்
இரண்டாவது ஆளுநர், பஞ்சாப்
பதவியில்
1 அக்டோபர் 1962 – 4 மே 1964
முன்னவர் என். வி. காட்கில்
பின்வந்தவர் ஹபீஸ் முகமது இப்ராகிம்
இரண்டாவது முதலமைச்சர், கேரளா
பதவியில்
22 பிப்ரவரி 1960 – 26 செப்டம்பர் 1962
முன்னவர் இ. எம். எஸ். நம்பூதிரிப்பாடு
பின்வந்தவர் ஆர். சங்கர்
நான்காவது முதலமைச்சர், திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானம்
பதவியில்
16 மார்ச் 1954 – 10 பிப்ரவரி 1955
முன்னவர் ஏ. ஜெ. ஜான்
பின்வந்தவர் பி. ஜி. மேனன்
முதல் முதலமைச்சர், திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானம்
பதவியில்
24 மார்ச் 1948 – 17 அக்டோபர் 1948
முன்னவர் Position established
பின்வந்தவர் பரவூர். டி. கே. நாராயண பிள்ளை
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 15, 1885(1885-07-15)
பட்டம், திருவனந்தபுரம், திருவிதாங்கூர்
இறப்பு 27 சூலை 1970(1970-07-27) (அகவை 85)
திருவனந்தபுரம், கேரளா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு, பிரஜா சோசலிச கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பொன்னம்மா
பிள்ளைகள் லலிதாம்பிகா (மகள்)

ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில ஆளுநராக பணியாற்றிய பட்டம் தாணு பிள்ளை,[1] இ. எம். எஸ். நம்பூதிரிப்பாடுக்குப் பின்னர் 22 பிப்ரவரி 1960 முதல் 25 செப்டம்பர் 1962 முடிய கேரளா மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றவர்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டம்_தாணு_பிள்ளை&oldid=3587416" இருந்து மீள்விக்கப்பட்டது