தோவாளை தா.சிதம்பரம்.

மேனாள் ,தனியார் மத்திய பாடத்திட்ட பள்ளிக்கல்விக்கூடங்களில் முதல்வராக பணியாற்றியவர்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்பு ,உரையாடல் மற்றும் எழுதும் திறன் படைத்தவர்.கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவில்.தென்திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் சமூகவியல் பட்டம் பெற்றவர். பிறகு தொலைதூரக்கல்வி மூலம் முதுகலை சமூகவியல், முதுகலை ஆங்கிலம் மற்றும் இளங்கலை கல்வி பட்டம்பெற்றவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தா.சிதம்பரம்&oldid=3426036" இலிருந்து மீள்விக்கப்பட்டது