வணங்காமண் தமிழ்ஊடகம்- ஒரு சமூகநல விரும்பிகளின் குழுவாகும். இக்குழு இந்தியாவில் தமிழ்நாட்டில்,கோவைமாவட்டம், சூலூர்வட்டம், அரசூர்ஊராட்சியை பிரதானமாகக் கொண்டு சமூகநற்பணிகளில் ஈடுபட்டு வருகிறது...அரசூர் ஊராட்சியில் உள்ள சமூகப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தீர்வுத்திட்டங்களை முதலில் கையிலெடுத்துள்ள இக்குழு சமூகஊடகங்களான பேஸ்புக்,டுவிட்டர்,யூடுயூப்,வாட்ஸ்அப் மற்றும் தனது பிரதான இணையதளமான https://vanangamantamil.blogsbot.com---

இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை காணொளிகளாக ஒளிப்பதிவும் செய்து மக்களின் கவனத்திற்குகொண்டு சென்று விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்தியபின் அதுகுறித்த தீீீர்வுத்திட்டங்களை முன்னெடுத்தும் வருகிறார்கள்...