கவிஞர் அண்ணாதாசன் திருநெல்வேலிமாவட்டம்(தற்போது தென்காசி மாவட்டம்) ஆழ்வார் குறிச்சிஊரில் பிறந்து வளர்ந்தவர்.தமிழ் இலக்கியத்தில் 'இளமுனைவர்பட்டம்

பெற்றவர்.1980ல்இருந்ு கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,நாககங்கள்,நிறைைய எழுதியுள்ளார். கல்கி,குமுதம்,தினமலர்_வாரமலர்_இதழ்களில் சிறுகதைகள் எழுதி பரிசுகள் பெற்றுள்ளார். சிறுகதைத் தொகுதிகள்,கவிதைத் தொகுதிகள் வெளிட்டுள்ளார்.திரைப்படப் பாடலாசிரியராகவும் பாடல்கள்எழுதிவரும் கவிஞர் அண்ணா தாசனின் படைப்புகளை இருமாணவர்கள் ஆய்வுசெய்து 'முனை

பட்டம்பெற்றுள்ளனர்ர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Annaadhasan_S&oldid=3202165" இலிருந்து மீள்விக்கப்பட்டது