என் பெயர் மலர் அமுதன்[1]

தொழில்: தமிழ் இதழியல் செய்தி தயாரிப்பு, செம்மையாக்கம், பயிற்சி, வடிவமைப்பு. சிறுவர் இலக்கியம், புத்தக அறிமுகம்

விருப்பம்: இயற்கை மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபாடு. நிலைத்த நீடித்த வளர்ச்சி என்ற கருத்தாக்கம் சார்ந்து பணி புவி சார்ந்த வரலாற்று பின்புலத்துடன், இயற்கை வளம், உயிரினங்களை ஆவணப்படுத்தும் முயற்சி

மொழியை இன்றியமையாத தொடர்பியல் கருவியாக நம்புகிறேன். இயற்கையியல் மானுடவியல் துறையில் தீவிர ஈடுபாடு கொண்டவன். இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை நம்புகிறேன். பயணங்களில் ஆர்வம் கொண்டு, வரம்பற்ற அனுபவங்களை தேடுகிறேன்.


  • பெண்கள் நலன் சார்ந்து, வட தமிழக பெண்களின் நிலையை ஆராய்ந்து, பானோஸ் இந்தியா அமைப்பின் நிதியுதவியுடன் கட்டுரை எழுதியுள்ளேன். அது, டாக்டர் இம்ரானா கவுர் தொகுப்பில் இந்தியில், பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
  • சென்னை நகரை சுறறிய மாவட்டங்களில் வாழும் இருளர் மக்கள் பற்றி வளர்ச்சி நோக்கில் கட்டுரைகள் படைத்துள்ளேன்.


சொல் – செயல் இடைவெளியை குறைப்பதுதான் சிறந்த வாழ்க்கை என நம்புகிறேன்.

தொடர்புக்கு: malaramuthan@gmail.com

  1. https://shodhganga.inflibnet.ac.in/jspui/bitstream/10603/134131/4/04_acknowledgement.pdf
  2. http://64.27.74.24/writer.asp?page=48&cat=1
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Malaramuthan&oldid=3783858" இலிருந்து மீள்விக்கப்பட்டது