பாஜிராவ்
பேஷ்வா பாஜிராவ் (1720 – 1740), மராத்தியப் பேரரசின் மூன்றாம் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் மகனும், பேரரசின் நான்காவது பேஷ்வாவும் ஆகும். இவர் தமது 20வது வயதில் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர். இவர் கண்ட போர்க்களங்களில் எதிலும் தோல்வியை சந்தித்திராதவர்.
பாஜிராவ் வல்லாளன்[2] | |
---|---|
पंतप्रधान श्रीमन्त पेशवा बाजीराव बल्लाळ बाळाजी भट्ट | |
![]() | |
![]() | |
பதவியில் 27 ஏப்ரல் 1720 – 28 ஏப்ரல் 1740 | |
ஆட்சியாளர் | சத்திரபதி சாகுஜி |
முன்னையவர் | பாலாஜி விஸ்வநாத் |
பின்னவர் | பாலாஜி பாஜி ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஆகஸ்டு 1700 |
இறப்பு | 28 ஏப்ரல் 1740 ராவேர்கெடி |
துணைவர்(கள்) | காசிபாய் மஸ்தானி |
உறவுகள் | சிமாஜி அப்பா, (சகோதரன்) பியுபாய் ஜோஷி அனுபாய் கோர்படே |
பிள்ளைகள் | நானா சாகிப் இரகுநாதராவ் கிருஷ்ணாராவ் |
பெற்றோர் |
|
சமயம் | இந்து |
பேஷ்வா பாஜிராவ் காலத்தில், தக்காணத்தின் ஆறு மாகாணங்களில் சௌத் வரி மற்றும் சர்தேஷ்முகி வரி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமை முகலாயர்களிடமிருந்து மராத்தியர்கள் பெற்றனர்.
ஊடகங்களில்
தொகுபாஜிராவ் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் குறித்து சனவரி 2007 முதல் இந்தி மொழியில் தொலைக்காட்சித் தொடர் வெளியானது. [3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Arvind Javlekar (2005). Lokmata Ahilyabai. Ocean Books (P)Ltd.
- ↑ James Heitzman (2008). The City in South Asia. Routledge.
- ↑ [1]