பாடலம் என்னும் மலர் நண்பகலில் மலரும்.


வையை ஆற்றில் கொட்டிக் கிடந்த மலர்களில் பாடலம் மலரும் ஒன்றாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [1]

பாடலம் கல் பதுக்கையை மூடி நிழல் தரும். [2]

வெளியிணைப்புகள் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. சிலப்பதிகாரம் 13 புறஞ்சேரி இறுத்த காதை
  2. பாடலம் புனைந்தகற் பதுக்கையிவ் விடனே கல்லாடம் 24
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடலம்&oldid=1072066" இலிருந்து மீள்விக்கப்பட்டது