பாரசீகப் பண்பாடு

பாரசீகப் பண்பாடு தொன்ம நாகரிகங்களில் சிறந்து விளங்கியவற்றில் ஒன்று. இன்றைய ஈரானை மையமாக வைத்து சிறப்புற்றிருந்த பாரசீகப் பேரரசின் பண்பாடே பாரசீகப் பண்பாடு ஆகும். இந்தப் பண்பாட்டின் தோற்றமும் எழுச்சியும் ஈரானின் இஸ்லாமியபடுத்தலுக்கு முந்தையது.

இந்தியாவில் பாரசீகப் பண்பாடும் பங்களிப்பும் தொகு

நிலத்தாலும், மக்கள் பண்பாட்டுக் கலப்பாலும், அரசியல் பொருளாதார ரீதியிலும் இந்தியா தொன்று தொட்டு பாரசீகத்துடன் தொடர்பு கொண்டு இருந்தது. அரேப்-இஸ்லாமிய படையெடுப்பின் பின் குறிப்பிடத்தக்க பாரசீக மக்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தார்கள். உலகில் சோறாஸ்ரியனிசம் சமயம் இன்னும் பேணப்படும் இடங்களில் ஒன்றாக இந்தியா - குறிப்பாக குஜராத் - பம்பாய் இருக்கின்றது.

இந்திய நவீனத்துவத்தில் பல முன்னோடி தொழிலதிபர்கள் ஆக பாரசீகப் பண்பாட்டில் இருந்து வந்தோர் இருக்கிறார்கள்.

இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசீகப்_பண்பாடு&oldid=840668" இலிருந்து மீள்விக்கப்பட்டது