பார்வதிபுரம், வடலூர்
பார்வதிபுரம் (Parvathipuram) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3] இப்பகுதியில் 'வள்ளலார் சர்வதேச மையம்' ஒன்றை நிறுவ தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகளுக்கு எதிராக, 2024-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் மக்கள் போராட்டம் செய்தனர்.[4]
பார்வதிபுரம் | |
---|---|
பார்வதிபுரம், வடலூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°32′50″N 79°32′49″E / 11.5471°N 79.5470°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கடலூர் |
ஏற்றம் | 52.18 m (171.19 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 607303 |
புறநகர்ப் பகுதிகள் | வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி |
மக்களவைத் தொகுதி | கடலூர் |
சட்டமன்றத் தொகுதி | குறிஞ்சிப்பாடி |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 52.18 மீ. உயரத்தில், (11°32′50″N 79°32′49″E / 11.5471°N 79.5470°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பார்வதிபுரம் அமையப் பெற்றுள்ளது.
சமயம்
தொகுஇந்துக் கோயில்
தொகு'திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்' என்ற வழிபாட்டுத்தலம் ஒன்று பார்வதிபுரம் பகுதியில் அமைந்துள்ளது.[5]
அரசியல்
தொகுபார்வதிபுரம் பகுதியானது, குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கடலூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ūran̲ Aṭikaḷ (1998). Camaraca Cutta Can̲mārkkattin̲ tōr̲r̲amum 133 āṇṭu kāla vaḷarcciyum, 1895-1998. Caiva Cittāntap Peruman̲r̲am.
- ↑ Cōmale (1979). Vivacāya mutalamaiccar. Kurukulam Veḷiyīṭṭup Pakuti.
- ↑ பழனிச்சாமி சரவணன் (2001). அருட்பா x மருட்பா. தமிழினி. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87641-47-6.
- ↑ "வள்ளலார் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு: பார்வதிபுரம் மக்கள் போராட்டம் - 161 பேர் கைதுக்குப் பின் விடுவிப்பு" (in ta). 2024-04-08. https://www.hindutamil.in/news/tamilnadu/1227854-vadalur-vallalar-peruveli-issue-protest.html.
- ↑ "Arulmigu Thiru Arutprakasa Vallalar Dheiva Nilayam, Parvathipuram, Vadalur - 607303, Cuddalore District [TM020364].,Satthiya Gnanasabai". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-22.