பா. அகிலன்
பா. அகிலன் (அராலி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் புதுக்கவிதையாளர்களில் ஒருவர். கவிதைகளில் மட்டுமின்றி நாடகத்துறையிலும் அதிக ஈடுபாடுள்ளவர். இவரது கவிதைகள் எண்ணிக்கையில் குறைவெனினும் அதிக கவனம் பெற்றவை. இவரது கவிதைகளின் தொகுப்பு பதுங்குகுழி நாட்கள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
வெளி இணைப்புக்கள் தொகு
- பதுங்குகுழி நாட்கள் - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- மரபுரிமையைக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் - பா. அகிலன் நேர்காணல்