பிராங்கு மெக்குலின்

பிரான்சிசு யாக்கோபு மெக்லின் (Francis James McLynn) என்பவர் ஒரு பிரித்தானிய நூலாசிரியர், சுயசரிதையாளர், வரலாற்றாசிரியர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இவர் செங்கிஸ் கான், பிரான்சின் முதலாம் நெப்போலியன், ஆர். எல். இசுட்டீவன்சன் மற்றும் கார்ல் யுங்கு ஆகியோரின் சுயசரிதைகளை எழுதியுள்ளார்.[1][2][3][4]

பிராங்க் மெக்லின்
பிறப்புபிரான்சிசு யாக்கோபு மெக்லின்
29 ஆகத்து 1941 (1941-08-29) (அகவை 82)
ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
பணிநூலாசிரியர்

எழுதிய நூல்கள் தொகு

  • செங்கிஸ் கான்: உலகை வென்ற மனிதன் (2015)
  • நெப்போலியன்: ஒரு சுயசரிதை (1997)
  • இராபர்ட் லூயிசு இசுட்டீவன்சன்: ஒரு சுயசரிதை (1994)
  • கார்ல் குசுத்தாவ் யுங்கு: ஒரு சுயசரிதை (1997)

உசாத்துணை தொகு

  1. "Random House Books". Archived from the original on 23 சூன் 2008. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்பிரவரி 2019.
  2. McLynn, Frank (20 February 1988). The Jacobites. Routledge & Kegan Paul. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415002677. https://books.google.com/books?id=v4YOAAAAQAAJ&pg=PR1. 
  3. Frank McLynn, "Villa and Zapata: A History of the Mexican Revolution", Back cover bio, [1]
  4. "Royal Literary Fund". Archived from the original on 16 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்பிரவரி 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்கு_மெக்குலின்&oldid=3858240" இலிருந்து மீள்விக்கப்பட்டது