பி.எஸ். ராம்மோகன் ராவ்

இந்திய அரசியல்வாதி

பி. எஸ். ராம்மோகன் ராவ் (P. S. Ramamohan Rao, பி. 1934) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்தியக் காவல் பணி அதிகாரியும் ஆவார். இவர் தமிழக ஆளுநராக 2002 முதல் 2004 வரை பணியாற்றி உள்ளார்.[1] முன்னதாக ஆந்திர மாநில காவல்துறை இயக்குனராக பணி ஓய்வு பெற்றார்.[2]

மேற்சான்றுகள் தொகு

  1. Indian states since 1947, (Worldstatesmen, September 16, 2008)
  2. TN Governor Ramamohan Rao resigns பரணிடப்பட்டது 2012-10-21 at the வந்தவழி இயந்திரம், (The Times of India, September 16, 2008)
முன்னர்
முனைவர். சி ரங்கராஜன்(ஆளுநர் பொறுப்பில்)
திரு பி. எஸ். ராம் மோகன் ராவ்
தமிழக ஆளுநர்

18 சனவரி 2002 - 29 அக்டோபர் 2004
பின்னர்
சுர்சித் சிங் பர்னாலா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி.எஸ்._ராம்மோகன்_ராவ்&oldid=3423134" இலிருந்து மீள்விக்கப்பட்டது