புறநிலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். நீ வணங்குந் தெய்வம் உன்னைப் பாதுகாக்கட்டும், உன்னுடைய வம்சம் பெருகட்டும் எனக் கூறுவது புற நிலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள் தொகு

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 137

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறநிலை&oldid=1562409" இலிருந்து மீள்விக்கப்பட்டது