பூம்புலியூர் நாடகம்

பூம்புலியூர் நாடம் [1] என்னும் நூல் இருந்த செய்தியைக் கல்வெட்டால் மட்டுமே அறியமுடிகிறது. இதனைப் பாடிய புலவர் 'வீரைப் பரசமய கோளரி மாமுனி' என்பவர். இவர் பாடிய மற்றொரு நூல் கன்னிவன புராணம். இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செயங்கொண்டார் காலத்தவர்.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூம்புலியூர்_நாடகம்&oldid=1488095" இலிருந்து மீள்விக்கப்பட்டது