பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்

(பெரியார் அரசினர் கலைக்கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெரியார் அரசு கலைக் கல்லூரி (Periyar Government Arts College) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[2] இக்கல்லூரி 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் அனுமதியுடன் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியாக இயங்கி வருகிறது. இக்கல்லூரி 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவுக் கல்லூரியாகச் செயல்படும்.[4]

பெரியார் அரசு கலைக் கல்லூரி
குறிக்கோளுரைகேடில் விழிச்செல்வம் கல்வி
வகைஅரசினர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1965
சார்புஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்[1]
அமைவிடம், ,
இணையதளம்http://pacc.in

வழங்கும் படிப்புகள் தொகு

இளநிலைப் படிப்புகள் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • தொழிற்துறை வேதியியல்
  • தாவரவியல்
  • கணினி அறிவியல்
  • காட்சித் தொடர்பியல்
  • விலங்கியல்
  • புள்ளியியல்
  • நுண்ணுயிரியல்
  • உளவியல்
  • அரசியல் அறிவியல்

முதுநிலைப் படிப்புகள் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • வணிகவியல்
  • அரசியல் அறிவியல்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Annamalai University". annamalaiuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
  2. தினமலர் கல்விமலர்
  3. Colleges in Tamil Nadu
  4. https://www.hindutamil.in/news/tamilnadu/768719-annamalai-university.html

வெளியிணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்