பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம்

இது தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் ஆகும்.
(பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் 57 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வந்தவாசி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரணமல்லூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 85,475 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 19,068 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,145 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 57 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
  3. பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்