பேசும் கலை வளர்ப்போம் (நூல்)

பேசும் கலை வளர்ப்போம் எனும் நூல் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்டதாகும். இதில் கருணாநிதி தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த சம்பங்களைக் கொண்டு பேச்சுக் கலையைப் பற்றியும், அதன் நுனுக்கங்கள், எவ்வாறு சிறந்த பேச்சானது அமையவேண்டும், எவ்வாறு அமையக் கூடாதென எடுத்துரைக்கிறார்.

பேசும் கலை வளர்ப்போம்
நூல் பெயர்:பேசும் கலை வளர்ப்போம்
ஆசிரியர்(கள்):கருணாநிதி
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்

இந்நூலை பாரதி பதிப்பகம் 1981ல் வெளியிட்டுள்ளது.